Breaking News

விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை- மின் இணைப்புகளை 3 நாட்களில் வழங்க உத்தரவு

உடனடியாக மின் இணைப்பு வழங்கும் நிலையில் உள்ள விண்ணப்பங்களுக்கு 3 நாட்களில் மின்இணைப்பு வழங்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, மின்வாரியத்தின் பகிர்மானப் பிரிவு இயக்குநர், அனைத்து தலைமைப் பொறியாளருக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AjB4tQ
via

No comments