Breaking News

கரோனாவை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது: இந்து மக்கள் கட்சியின் தலைவர் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு தோல்விஅடைந்துவிட்டது என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் கரோனா நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் பங்கேற்க வந்திருப்பதாக தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர்அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Uwuuzx
via

No comments