Breaking News

சிலைகள் அனைத்தும் சரியாக உள்ளதா?- கோயில்களில் ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைப்பு: உடனுக்குடன் அறிக்கை அனுப்ப ஆணையர் அறிவுறுத்தல்

கோயில்களில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வுசெய்ய தொல்லியல் துறை சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில் சில கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை காணவில்லை. அவற்றை கண்டறிந்து மீட்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a2M82v
via

No comments