Breaking News

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலி: சென்னையில் கேட்பாரற்ற 1,027 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்புஎதிரொலியாக முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்புபணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள சென்னை போலீஸார், சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டிருந்த 1,027 வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்தது. இந்தசம்பவம் தமிழகத்தில் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 பேர்கைது செய்யப்பட்டுள்ள நிலையில், என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hI0RCHL
via

No comments