நிர்வாக நடுவர்களுக்கு குற்றவியல் சட்டப்பயிற்சி - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தமிழகத்தில் நிர்வாகத்துறை நடுவர்களுக்கு குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் வினோத். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவர் ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி உறுதிமொழி பத்திரம் வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ac8LgsB
via
No comments