Breaking News

அதிமுக, சசிகலா அணியுடன் தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளேன் - டெல்லி கவனர்னருக்கு எழுதிய கடிதத்தில் சுகேஷ் சந்திரசேகர்

டெல்லி: சசிகலா அணியுடன் தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என்று இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்து வந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன்னுடன் சிறையில் இருந்த தொழிலதிபருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C7ySOzF
via

No comments