கொடைக்கானலில் 6 நாள் ஓய்வு முடிந்தது- சென்னை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்
கொடைக்கானலில் 6 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காரில் மதுரை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.
கடந்த 16-ம் தேதி சென்னையில் இருந்து தனி விமானங்கள் மூலம்தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள்செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் 16 பேருடன் மதுரை வந்த மு.க.ஸ்டாலின், அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3szkT6w
via
No comments