Breaking News

அவதூறு பிரச்சாரம் மூலம் ஆட்சியைப் பிடிக்க கனவு காணும் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

அவதூறு பிரச்சாரம் மூலம் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் கனவு காண்கிறார் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து ஓமலூரிலும், மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவத்தை ஆதரித்து, மேச்சேரியிலும் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் போடாத வேடமே இல்லை. இந்த ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சொல்லி அவதூறு பிரச்சாரம் மூலம் ஆட்சியைப் பிடிக்க அவர் கனவு காண்கிறார். அந்தக்கனவு பலிக்காது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39H54nz
via

No comments