Breaking News

சென்னையில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரம்- வீடு வீடாக ஆய்வு செய்யும் மாநகராட்சி களப் பணியாளர்கள்

சென்னையில் கரோனா தடுப்புபணிகளை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வீடு வீடாகச் சென்று கரோனாஅறிகுறிகள் உள்ளதா என ஆய்வுசெய்யும் பணிகளை களப்பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து57 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் புதிதாக 1,520பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,633 ஆக உயர்ந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/321TTSl
via

No comments