Breaking News

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் கரோனா தொற்று ஏற்பட்ட 11 பேர் உயிரிழப்பு: தற்காலிக கரோனா வார்டு பணிகள் விரைவில் முடிக்கப்படுமா?

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொடர்ந்து அதிகமாக பரவி வருகிறது. கடந்த வாரத்தில் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 250 ஆக இருந்தது. தற்போது அது 850 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hfrX6b
via

No comments