கரோனா பரிசோதனைக்கு கட்டணம் குறைப்பு: தனியார் ஆய்வகங்களில் ரூ.900 ஆக நிர்ணயம்

தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்கான கட்டணம், தனியார் ஆய்வுக் கூடங்களில் ரூ.900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SWtpQL
via
No comments