Breaking News

நெல்லை, குமரி மாவட்டங்களில் உணரப்பட்ட நில அதிர்வு குறித்து விரிவான ஆய்வு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திட்டம்

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து விரிவான ஆய்வு நடத்தமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புவி தொழில் நுட்பத்துறை திட்டமிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதிகளான வள்ளியூர், பணகுடி, பழவூர், செட்டிகுளம், கூடங்குளம், இடிந்தகரை, பெருமணல், ராதாபுரம், இருக்கன்துறை, தெற்குகள்ளிகுளம், விஜயாபதி மற்றும் கடலோர கிராமங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.38 மணியளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gTMZab
via

No comments