Breaking News

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள்

கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு தயாராக இருக்க வேண் டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் ஸ்ரீ ஜெயின் சங்கம் சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qdDIMT
via

No comments