சென்னை மாநகரின் கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உயர்த்த ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம், வெள்ளநீர் மேலாண்மைக் குழு அமைப்பு: சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு

சென்னை மாநகரின் கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உயர்த்த 'சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் செயல்படுத்தப்படும், பெரிய நகரங்களில் நெருக்கடியைத் தவிர்க்க துணை நகரங்கள் உருவாக்கப்படும், 'சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு' அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில் கூறப்பட்டிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d13EpI
via
No comments