Breaking News

கோயில் சொத்து, சிலைகளுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகளுக்கும், சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழநி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1863-ல் இங்கிலாந்து மகாராணி தானமாக வழங்கிய 60 ஏக்கர் நிலம் தாராபுரம் தாலுகாவில் உள்ள பெரிய குமாரபாளையத்தில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hwk1MD
via

No comments