Breaking News

கோயில் நிலங்களை அளக்கும் பணியில் அறநிலையத் துறையினர் தீவிரம்

வருவாய்த் துறையுடன் இணைந்து கோயில் நிலங்களை அளக்கும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டகோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 4.75 லட்சம்ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணியை அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qewgkC
via

No comments