Breaking News

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் சட்டப்பேரவை நாளை கூடுகிறது

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித் உரையாற்றுகிறார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிவு வெளியான நிலையில், திமுக 10 ஆண்டுகளுக்குப்பின் ஆட் சியை பிடித்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில் புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மரபுப்படி ஆளுநர் உரையுடன் நாளை கலைவாணர் அரங்கில் நாளை தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gEEQGk
via

No comments