சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் வலியுறுத்தல்
தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு தமிழக அரசு ஆதரவுஅளித்து திட்டத்தை உடனே செயல்படுத்த முன்வர வேண்டும் என ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நோபல் பரிசுபெற்ற ஆய்வாளர்கள் ஆர்தர் மெக்டோனால்டு, கஜிடா மற்றும் பேராசிரியர்கள் டி.ஆர்.கோவிந்தராஜன், ஜி.பாஸ்கரன் உள்ளிட்ட 15 அறிவியலாளர்கள் கூட்டாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35Vfbmr
via
No comments