Breaking News

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: நீதிபதி கிருபாகரன் அமர்வு விசாரணையில் இருந்து விலகல்; தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை

ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி என்.கிருபாகரன் அமர்வு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ycFMIo
via

No comments