Breaking News

தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. 8 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசியநெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3svcti9
via

No comments