காரைக்குடி அருகே தந்தையின்றி குடும்ப வறுமையிலும் ஆன்லைனில் படித்துக்கொண்டே பழம் விற்கும் பிளஸ் 2 மாணவி

காரைக்குடி அருகே தந்தையை இழந்த பிளஸ் 2 மாணவி குடும்ப வறுமையால் நாவற்பழம் விற்பனை செய்து வருகிறார்.
காரைக்குடி அருகே நைனா பட்டியைச் சேர்ந்த மாணிக்கம், ராதா தம்பதி மகள் அஞ்சுகா (17). இவர் கானாடுகாத்தானில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தந்தை இறந்தநிலையில், அவரது சகோ தரர் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இருந்தபோதிலும் போதிய வருமானம் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37VC7mQ
via
No comments