வீராணம் ஏரி தூர்வாரப்படும்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் பேசியதாவது:
வேளாண் நிதிநிலை அறிக்கையில் எருமை, பன்றி வளர்ப்பு குறித்ததிட்டங்கள் இடம்பெற வேண்டும். நிலமற்ற கூலி விவசாயிகளுக்கான திட்டங்கள் வேண்டும். அரசு பணியில் பதவி உயர்வுகளும் இனசுழற்சி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3srZkpY
via
No comments