பெண் போலீஸாருக்கு 3 நாட்கள் சிறப்பு பயிற்சி: சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்

சென்னையில் பெண் போலீஸாருக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி முகாமை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.
பெண் போலீஸாருக்கு காவல் பணியிலும், வாழ்க்கையிலும் திறம்பட செயல்படத் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XXF6cW
via
No comments