இளைஞர்கள் திறன் பெற்றவர்களாக உருவாக வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை

இளைஞர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல், திறன்பெற்றவர்களாகவும் உருவாக வேண்டும் என இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் இருங்களூரில் எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுநேற்று சென்னை ஆளுநர் மாளிகையிலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hiP1jL
via
No comments