Breaking News

சென்னை புறநகரில் உள்ள ஊராட்சிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்து தேர்தல் நடத்த வலுக்கும் கோரிக்கை

தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது

இதில் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகள் தாம்பரத்துடன் இணைக்கப்பட உள்ளது என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெருத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kWRcup
via

No comments