சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்

சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து இன்று சென்னை திரும்பினார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் ஆண்டுதோறும் வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாக கோவிட் தொற்றுப் பரவலால் அவர் வெளிநாடு செல்ல முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YGGaSl
via
No comments