Breaking News

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் 2022 ஏப்ரல் முதல் 8 மடங்கு உயரும்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கான உரிமம் புதுப்பிப்பு கட்டணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 8 மடங்கு உயர்த்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள் ளது.

இந்தியாவில் பழைய வாகனங்களை படிப்படியாக அழிப்பதன் மூலம் புதிய வாகனங்களை மக்கள்பயன்படுத்தும் வகையில் மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர்பான புதிய விதிகள் தற்போது அறி முகம் செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mvUFRl
via

No comments