Breaking News

ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அகழாய்வை தொடங்கியது மத்திய தொல்லியல் துறை

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கின. கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது. இங்கு முதன்முதலில் 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் ஜாகோர் என்பவர் இங்கு அகழாய்வு செய்து, கிடைத்த பொருட்களை தனது நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Yx7q5Q
via

No comments