Breaking News

மசினகுடி அருகே 4 பேரை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு

மசினகுடி அருகே 4 பேரை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 4 பேரை தாக்கிக்கொன்றதாக கூறப்படும் புலியை, ‘டி-23’ என வனத்துறையினர் அடையாளப்படுத்தி, தேடி வருகின்றனர். இதன் உடலில் உள்ள வரிகள் தானியங்கி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேடுதல் பணிக்காக, தெப்பக்காடு- மசினகுடி சாலையில், நேற்று வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iwf5bD
via

No comments