Breaking News

டெல்டா தவிர புதிய வகை வைரஸ் கண்டறியப்படவில்லை; கரோனாவால் இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி போடாதவர்கள்: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கரோனா இறப்பில் 90 சதவீதம்தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 24 ஆயிரம் இடங்களில் 4-ம் கட்ட மெகா கரோனாதடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மருத்துவமமனை டீன் ஜெயந்தி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mkGE98
via

No comments