Breaking News

மயிலாப்பூரில் தனியார் பள்ளியிடம் இருந்து மீட்கப்பட்ட கபாலீஸ்வரர் கோயில் இடத்தில் விளையாட்டு மைதானம்: அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள 46 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மைதானத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DbvHNJ
via

No comments