Breaking News

பழைய கம்பீரத்துடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீண்டெழும்: தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள் விரைவில் பழைய கம்பீரத்துடன் மீண்டெழும் என தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வத்தல்மலை மலைக் கிராமத்தில் பெரியூர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று மாலை பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uqSjqy
via

No comments