Breaking News

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியர் சென்னையில் கைது

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக யோகா ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3myY6Xm
via

No comments