Breaking News

கரோனாவால் பாதிப்பு ஏற்படாது என்ற நிலை வந்ததும் வார இறுதி நாட்களில் கோயில்கள் திறக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

கரோனாவால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன் வார இறுதி நாட்களில் கோயில்கள் திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இராமலிங்க அடிகளாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள இராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லத்தில் அவரது படத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DcAUoE
via

No comments