Breaking News

மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குளக்கரைகளில் குவிந்த மக்கள்

கரோனா காரணமாக பொது இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு குளக்கரைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாளய அமாவாசையின்போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், கடந்தாண்டு முதல் கரோனா தாக்கம் காரணமாக, தர்ப்பணம் கொடுப்பதற்கு கரோனா விதிமுறைகளை காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YpxFuS
via

No comments