Breaking News

பாமக தனித்து நிற்பதால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை: பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து நிற்பதால் பாஜக, அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YpmmTU
via

No comments