Breaking News

பண்டிகை முடித்து பொதுமக்கள் ஊர் திரும்ப வசதியாக நவ.8 வரை தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

தீபாவளி பண்டிகையை முடித்து, மக்கள் ஊர் திரும்ப வசதியாக சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கும் 8-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து அரசு பேருந்துகள், ரயில்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wl5YAd
via

No comments