இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு ஏற்பாடு: மத்திய அரசு அனுமதி அளிக்கக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடிக்கு அரிசி, மருந்துகள், பால்பவுடர் அனுப்ப தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவற்றை உடனடியாக அனுப்பி வைக்க தேவையான அனுமதிகளை வழங்க மத்தியஅரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில், இலங்கை யில் நிலவும் பொருளாதார நெருக் கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவி செய்வது தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B0rCus5
via
Post Comment
No comments