கருணாநிதி நட்டுவைத்த மகிழம் பூ - டிஜிபி அலுவலகத்தில் மரக்கன்று நட்டார் முதல்வர்

சென்னை: உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ் காவலர்களின் குறைகளை தீர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின்போது மாவட்டங்கள்தோறும் பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, அப்பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்றார். அந்த மனுக்களின் மீது, திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gthzVjc
via
No comments