Breaking News

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு இன்றுமுதல் விநியோகம்

சென்னை: தமிழகத்தில் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2008-ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் அரிசி, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் ரொக்கப் பரிசும் சேர்த்து வழங்கப்பட்டது. ரூ.100-ல் தொடங்கிய ரொக்கப்பரிசு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ELT5sug
via

No comments