Breaking News

சென்னை இலக்கியத் திருவிழா | படைப்பாளி வாசகர் இடைவெளியை குறைத்துள்ளது: செய்தித் துறை இயக்குநர் ஜெயசீலன் கருத்து

சென்னை: சென்னை இலக்கியத் திருவிழா,படைப்பாளிக்கும், வாசகர்களுக்கும் உள்ள இடைவெளியைப் பெரிய அளவில் குறைத்துள்ளது என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் கூறினார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகவளாகத்தில் கடந்த 6-ம் தேதி இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GNV9p21
via

No comments