Breaking News

புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கையால் கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா சாகுபடி அதிகரிக்கும்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடுபெறும் அரசின் நடவடிக்கையால் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BhnJ9Ou
via

No comments