Breaking News

நிகழ்ச்சிகளுக்காக லண்டன் சென்ற இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: லண்டனில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற கர்னாடக, திரையிசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீக்கு உடல்நலக் குறைவுஏற்பட்டதால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கர்னாடக, திரைப்படப் பின்னணிக் கலைஞரான பாம்பே ஜெயஸ்ரீ, இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றார். அங்கு லிவர்பூல் நகரில் உள்ளஒரு ஹோட்டலில் தங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/56yKaVu
via

No comments