Breaking News

வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு தனி சட்டம் - தமிழக மகளிர் ஆணைய தலைவர் வலியுறுத்தல்

சென்னை: வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் தனி சட்டம் வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் எஸ்.ஏ.குமாரி தெரிவித்தார்.

தமிழக மாநில மகளிர் ஆணையம் மற்றும் தமிழக வீட்டுவேலை தொழிலாளர் நல அறக்கட்டளை இணைந்து, வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான மாநில அளவிலான மாநாடு சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tQMOHR8
via

No comments