Breaking News

காரைக்குடி | ஹோட்டல்களில் கெட்டுபோன இறைச்சியில் பிரியாணி - அதிகாரிகள் ரெய்டில் அதிர்ச்சி

காரைக்குடி: காரைக்குடியில் பிரபல ஹோட்டல்களில் கெட்டுபோன இறைச்சி மற்றும் மசாலாவை பயன்படுத்தி தயாரித்த பிரியாணியை விற்பனை செய்ததால் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரைக்குடி அம்பாள்புரத்தில் மற்றும் புதிய பேருந்து நிலையம் பின்புறம் பிரபல தனியார் ஹோட்டல்கள் உள்ளன. இந்த இரு ஹோட்டல்களுக்கும் தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. பிரியாணிக்கு பிரபலமான இந்த இரு ஹோட்டல்களிலும் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F8bYCgZ
via

No comments