Breaking News

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகிறது: நாளை புயலாக மாறக்கூடும்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (மே 8) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1OlIRQd
via

No comments