Breaking News

கரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை; தமிழகத்தில் இதுவரை 31.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தகவல்

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. கடந்த 2-ம் தேதி வரை 31.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dzquUH
via

No comments