காதல் விவகாரத்தில் சம்பவம்: திருமணம் செய்ய மறுத்ததாக இளம்பெண் கொலை; உளுந்தூர்பேட்டை அருகே 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்த நபர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செவிலியர் பட்டயப்படிப்பு படித்து வந்தார். அவரும், அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e7KoXi
via
No comments