விவசாயி கண்கள் தானம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இறந்தும் கண் தானம் வழங்கிய விவசாயியை கிராம மக்கள் பாராட்டினர்.
மானாமதுரை அருகே சம்பிராயனேந்தலைச் சேர்ந்த விவசாயி மலையாளம் (85). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். இறந்துவிடுவோம் என அறிந்த அவர், மகன் சங்கு பாண்டியிடம் தனது கண்களை தானமாக வழங்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3siWUIF
via
No comments