Breaking News

உதகை கர்நாடகா அரசு பூங்காவில் ‘இசை நீரூற்று’ - சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் திறப்பு

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், உதகையிலுள்ள கர்நாடகா அரசு பூங்காவில் இசை நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின்  தோட்டக்கலை பூங்கா உள்ளது. இது, இயற்கை அழகுடன் ரம்மியமாக காணப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dd7mgv
via

No comments