உதகை கர்நாடகா அரசு பூங்காவில் ‘இசை நீரூற்று’ - சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் திறப்பு

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், உதகையிலுள்ள கர்நாடகா அரசு பூங்காவில் இசை நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்கா உள்ளது. இது, இயற்கை அழகுடன் ரம்மியமாக காணப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dd7mgv
via
No comments